Friday 28 February 2014

Leave a Comment

அடுத்ததாக தெலுங்கில் களமிறங்கும் சூர்யா...!



பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சியில் சமூக பிரச்சனைகள் குறித்து நட்சத்திர நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி சத்தியமேவே ஜெயதே.

இந்நிகழ்ச்சியின் இரண்டாவது பருவம் மார்ச்-2ல் தொடங்க உள்ளது.

இந்நிகழ்ச்சி பிரபலமானதையடுத்து மராத்தி, பெங்காலி, தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தொலைக்காட்சிகளுக்கு திரைப்பட பிரபலங்கள் உள்ளே அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்யை மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் சூர்யாவும் நடத்த உள்ளனர்.

நம் நாட்டின் பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டுபிடித்து வெளிப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் வெளிபடுத்த மக்கள் ஒன்றாக சத்தியமேவே குழு விசாரணை நடத்த பிராண்ட் அம்பேசிடர்களோடு பாடுபடுகிறது.

0 comments:

Post a Comment